இது கேரளாவில் ரொம்ப பிரபலமான தோசை. மிகவும் நல்லா இருக்கும். உளுந்து இல்லாமல் செய்யகூடிய தோசை. பஞ்சு போல மென்மையாக இருக்கும்.
தேவையானப் பொருட்கள்
- தேங்காய் - 1
- பச்சைரிசி - 2 கப்
- சீரகம் - 1 தே.க
- உப்பு - 2 தே.க
செய்முறை
- பச்சரிசியை 4 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்
- தேங்காயை துறுவியோ/துண்டுகளாகவோ எடுத்து கொள்ளவும்.
- நன்றாக ஊறின பிறகு தேங்காயையும் அரிசியையும் சேர்த்து நல்ல
- மைய் போல் அரைக்க வேண்டும்.
- உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
- மறுநாள் இந்த மாவில் இருந்து ஒரு கரண்டி மாவை எடுத்து
- தண்னிர் விட்டு கஞ்சி போல் காய்த்து மாவில் விட்டு கலந்து
- சீரகத்தையும் போட்டு தோசை வார்க்க வேண்டும்.
-
-
குறிப்பு
மாவை கஞ்சி போல் செய்து விட்டு தோசை பண்ணுவதினால் இந்த தோசை நல்ல பஞ்சு போல் இருக்கும்.
இதற்க்கு தொட்டு கொள்ள தேங்காய் சட்ணி/கார சட்ணி நல்ல் காம்பினேஷன்.
பரிமாறும் அளவு
| ஆயத்த நேரம்
| சமைக்கும் நேரம்
|
|
7 |
20 |
10 |