தேவையான பொருட்கள்
- முந்திரி - 15
- தோலுரித்த பாதாம் - 15
- ஏலக்காய் - 4
- சர்க்கரை - 4 ஸ்பூன்
- குங்குமப்பூ சிறிது
- பால் - 1 கப்
|
செய்முறை
- சுடு தண்ணியில் பாதாமை 10 நிமிடம் ஊறவைத்து தோலுரித்து கொள்ளவும்.
- எல்லா பொருட்களையும் பவுடராக தூளாக்கி கொள்ளவும்.
- ஒரு டம்ளர் பாலை காய்ச்சி அரைத்த பொடியில் 1 1/2 டேபுள்.ஸ்பூன் சேர்த்து நன்றாக கலக்கி பறிமாறவும்.
- 3 அல்லது 4 முறை வரும்.
- குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒன்ஸ் மோர் கேட்பார்கள்.(என் குழந்தை மற்றும் கணவருடைய ஃபவரைட் இது)
|
குறிப்பு:
நீண்ட நாட்களுக்கு மசாலாபொடி தேவைபட்டால் முந்திரி பாதாமை லேசாக வறுத்து அரைக்கவும்.
வழங்கியவர்
Mrs.Renuka Siva
சமீபத்தியக் கருத்துக்கள்
28 நொடிகள் முன்பு -
18 நிமிடங்கள் 41 நொடிகள் முன்பு -
21 நிமிடங்கள் 28 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -
34 நிமிடங்கள் 4 நொடிகள் முன்பு -
56 நிமிடங்கள் 35 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -