தேவையானப் பொருட்கள்
- துவரம் பருப்பு - கால் டம்ளர்
- தக்காளி - ஒன்று பெரியது
- ரசப்பொடி - ஒரு தேக்கரண்டி
- பெருங்காயப் பொடி - ஒரு பின்ச்
- எலுமிச்சை - ஒரு பழம்
- கொத்து மல்லி - சிறிது
- தாளிக்க
- -------
- எண்ணை - இரன்டு தேக்கரண்டி
- கடுகு - ஒரு தேக்கரண்டி
- கருவேப்பிலை - சிறிது
- பொடித்து தூவ
- --------------
- மிளகு - கால்தேக்கரண்டி
- சீரகம் - கால் தேக்கரண்டி
- தனியா - கால் தேக்கரண்டி
|
செய்முறை
- பருப்பை குழைய வேகவைக்க வேண்டும்.
- தக்காளியை நன்கு பிசைந்து அதில் ரசப்பொடி, உப்பு, பெருங்காய பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.
- கொதி வந்து தக்காளி வெந்ததும் பருப்பை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
- பிறகு மிளகு ,சீரகம்,தனியாவை பொடித்து சேக்க வேண்டும்.
- கடைசியில் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து கொத்து மல்லி தழை தூவி இரக்கவும்.
- கடைசியில் எலுமிச்சை பழ சாற்றை பிழிய வேண்டும்.
|
குறிப்பு:
எலுமிச்சை ரத்திற்கும்,எலுமிச்சை சதத்திற்கும் எலுமிச்சையை பிழிந்து கொதிக்க விட்டக்கூடாது.
வழங்கியவர்
Jaleela
சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -
6 மணிநேரம் 7 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 25 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு -