தேவையானப் பொருட்கள்
- புளி - அரை கிலோ
- தண்ணீர் - இரண்டு டம்ளர்
|
செய்முறை
- ஒரு குக்கரில் புளியை போட்டு தண்ணீரும் ஊற்றி முன்று விசில் வீடு இரக்கவும்.
- நன்கு ஆறியதும் நல்ல பிசந்து ஒரு பெரிய புளி கண் வடி கட்டியில் வடித்து பீரிஜரில் வைக்கவேண்டும்.
- இது தேவைக்கு ஒன்று (அ) இரண்டு முன்று குழம்புக்கு ஏற்றவாறு எடுத்து போட்டு கொள்ளவேண்டியது.
|
குறிப்பு:
இதை குழம்பு செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு எடுத்து வைத்து கொள்ளுங்கள் அப்ப தான் எடுத்து போட வசதியாக இருக்கும்.
இது ரசம் ,புளி குழம்புக்கு, வதக்கும் மசாலா வகைகலுக்கு எடுத்து போட ஈசியாக இருக்கும்.டெய்லி வெண்ணீரில் ஊற வைத்து பிசைந்து வடிக்க தேவை இல்லை அந்த வேலை மிச்சம்
வழங்கியவர்
ஜலீலா
சமீபத்தியக் கருத்துக்கள்
2 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு -
3 மணிநேரம் 20 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு -
5 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 18 நிமிடங்கள் முன்பு -
7 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு -
8 மணிநேரம் 17 நிமிடங்கள் முன்பு -