கறி, பருப்புகள், மிளகாய், மசாலா சாமான்கள், பூண்டு, தேங்காய் அனைத்தையும் ஒரு வாணலியில் போட்டு கால் கப் நீர் விட்டு மிதமான தீயில் வதக்கவும். நீர் சுண்டியதும் வதக்கியதை ஆற விடவும்.
தேவையான உப்பு, மஞ்சள் தூள், முட்டை, வதக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு அரைக்கவும்.
சிறு சிறு உருண்டைகள் உருட்டி சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
சமீபத்தியக் கருத்துக்கள்
13 நிமிடங்கள் 23 நொடிகள் முன்பு -
16 நிமிடங்கள் 25 நொடிகள் முன்பு -
26 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
27 நிமிடங்கள் 33 நொடிகள் முன்பு -
29 நிமிடங்கள் 47 நொடிகள் முன்பு -
34 நிமிடங்கள் 39 நொடிகள் முன்பு -
35 நிமிடங்கள் 18 நொடிகள் முன்பு -
37 நிமிடங்கள் 20 நொடிகள் முன்பு -
38 நிமிடங்கள் 43 நொடிகள் முன்பு -
41 நிமிடங்கள் 8 நொடிகள் முன்பு -