செய்முறை
- கேரட்டை வேகவைத்து நன்கு மசித்து வைக்கவும்.
- மிளகு சீரகம் மற்றும் பருப்புகளை ஒரு தேக்கரண்டி எண்ணெயில் சிவக்க வறுத்து பொடித்து வைக்கவும்.
- புளியை ஊறவைத்து இரண்டு கோப்பை நீரில் அதை கரைத்து வடிகட்டவும்.
- பின்பு அதில் மசித்த கேரட்,தயாரித்து வைத்துள்ள பொடி, நறுக்கிய கறிவேப்பிலை,கொத்தமல்லி, மற்றும் மஞ்சத்தூள், உப்புத்தூளைச் சேர்த்து கொதிக்கவிட்டு ஐந்து நிமிடம் கழித்து இறக்கி விடவும்.
- பின்பு ஒரு சிறிய சட்டியில் நெய்யை ஊற்றி கடுகை பொரியவிட்டு பெருங்காயம் மற்றும் காய்ந்த மிளகாயை உடைக்காமல் முழுதாகவே போட்டு வறுத்து ரசத்தின் மீது கொட்டவும் சுவையான கேரட் ரசம் தயார்.
|
சமீபத்தியக் கருத்துக்கள்
19 நொடிகள் முன்பு -
5 நிமிடங்கள் 11 நொடிகள் முன்பு -
5 நிமிடங்கள் 50 நொடிகள் முன்பு -
7 நிமிடங்கள் 52 நொடிகள் முன்பு -
9 நிமிடங்கள் 15 நொடிகள் முன்பு -
11 நிமிடங்கள் 40 நொடிகள் முன்பு -
11 நிமிடங்கள் 49 நொடிகள் முன்பு -
14 நிமிடங்கள் 54 நொடிகள் முன்பு -
16 நிமிடங்கள் 22 நொடிகள் முன்பு -
16 நிமிடங்கள் 24 நொடிகள் முன்பு -