![]() |
|
சிறிய அளவில் உண்ணப்படும் உணவு வகைகளை சிற்றுண்டி என்கின்றோம். நமது தமிழ்நாட்டு வழக்கத்தில் இட்லி, தோசை, பூரி, பொங்கல் போன்ற உணவுகளும், வடை, போண்டா போன்ற பலகார வகைகளும் சிற்றுண்டியாக உள்ளன. காலை, மாலை மற்றும் இரவு நேரங்களில் பொதுவாக இந்த வகை உணவுகள் உட்கொள்ளப்படுகின்றன. இந்த அவசர யுகத்தில் பலர் மதிய உணவிற்கும் சிற்றுண்டியை தேட வேண்டிய நிலை உள்ளது. | |
![]() |
|
சப்பாத்தி மாவில் எண்ணெய், உப்பு சேர்த்து, வெந்நீரை ஊற்றி பிசைந்து சிறிது நேரம் ஊற வைத்து பிறகு சப்பாத்தி செய்தால் சப்பாத்தி மிகவும் மிருதுவாக இருக்கும். கீரை, கேரட், பீட்ரூட் போன்றவற்றின் சாற்றினை மாவில் பிழிந்து விட்டு பிசைந்து, வண்ண வண்ணமாக சப்பாத்திச் செய்யலாம். தோற்றமும் நன்றாக இருக்கும். சத்தும் அதிகமாய் இருக்கும். பெரும்பாலும் சிற்றுண்டி வகை உணவுகள் தானியங்களைக் கொண்டு அல்லது அரைத்த தானிய மாவுகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. தானியங்களில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்ஸ் (Carbohydrates) இருக்கின்றது. புரதம் (Protein), தாதுக்கள் (Minerals), நார்ச்சத்து (Fibre) போன்றவையும் நிறைந்து உள்ளது. |



சமீபத்தியக் கருத்துக்கள்
6 நிமிடங்கள் 7 நொடிகள் முன்பு -
ஒரு மணிநேரம் 19 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
ஒரு மணிநேரம் 53 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 43 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு -
2 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு -
4 மணிநேரம் ஒரு நிமிடம் முன்பு -
4 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு -