சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

காரக் குழிப் பணியாரம்

பச்சரிசி ஒரு கப்
புழுங்கல் அரிசி ஒரு கப்
உளுந்து 25 கிராம்
கடலைப்பருப்பு அரை தேக்கரண்டி
தேங்காய் 3 கீற்று
சிறிய வெங்காயம் 15
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லி தழை சிறிது
கருவேப்பிலை சிறிது

  • பச்சரிசி, புழுங்கல் அரிசி மற்றும் உளுந்து ஆகியவற்றை தனித்தனியே ஊறவைத்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • அரைத்த மாவுகளை ஒன்றாய் கலந்து, அதனுடன் உப்பு சேர்த்து மூடி வைத்துவிடவும்.
  • மறுநாள் காலை கடலைப்பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து எடுத்து மாவுடன் கலக்கவும்.
  • தேங்காய், கருவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம் ஆகியவற்றை பொடிப் பொடியாய் நறுக்கி மாவில் போட்டுக் கலக்கவும்.
  • மாவினைப் பணியாரக் கல்லில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
  • தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியை தொட்டுக் கொள்ள பயன்படுத்தலாம்.
வழங்கியவர் திருமதி. சசிகலா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி