

அம்மாவின் ஸ்பரிசம் தொட்டு எழுந்த காலங்கள் கடந்தன..
இன்று அலாரத்தின் எரிச்சல் சத்தம் கேட்டு
எழுந்த நாட்கள் கசந்து... more
3 years 1 day ago
சகோதரன்
எத்தனை திட்டுகளை
வாங்கியிருப்பாய் என்னிடம்
எத்தனை அடிகளை
பெற்றிருப்பேன் உன்னிடம்
அம்மாவிடம்... more
3 years 1 day ago
அன்பின் ஏக்கம்
உண்மையான அன்பை
மட்டும் தேடும்
என் ஏக்கங்கள்
தேடிக் கொண்டே
இருக்கிறது
என்... more
3 years 1 day ago
நேசம்
விளக்கினை அணைத்தாலும்
அதன் பிம்பம் விழிக்குள் இருக்கும்!!!
விலகி சென்றாலும்
உன்னுருவம் என்னுள் மறைய... more
3 years 1 day ago
அம்மா
அமுதசுரபியின்
அர்த்தம் தெரிய வேண்டுமா ?
படைத்தவனிடம் கேட்காமல்
வேலையில்லா பட்டதாரியிடம் கேள்... more
3 years 4 days ago
மழை !
மழை !! மழை !!!
பனங்கீற்றுக்கள்
குடை பிடித்துக்கொண்ட
குடும்பம் - சுவாசிக்கிறது
மழைக்கு... more
3 years 4 days ago
பறந்து விரிந்த மணல்பரப்பில்
அழகிய ஓவியம்
உன் கால் தடம்.......
- M. சுபி
வாடகை ஏதும்... more
5 years 2 months ago
ஆறுதல் தேடி கிடைக்காமல்
தானாகவே
ஆறுதல் பெற்றது என் இதயம்........
- M. சுபி... more
5 years 2 months ago
தாயின் தவிப்பு.....
பண்டிகைக்கு
ஓடி ஆடி வித விதமாய் சமைத்து
எல்லோருக்கும் பரிமாறிவிட்டு
சாப்பிட தன்... more
5 years 6 months ago
நிலா
ஒரே புள்ளியில்
ஓர் அழகிய கோலமே நிலா!
ஓரெழுத்தில்
ஒரு கவிதை நிலா !
வானம் எழுதிய... more
5 years 6 months ago
என் குழந்தை
என் வயிற்றில் உண்டான முதல் கருவே!
உன்னை என்
வயிற்றுக்குள்ளேயே அரவணைத்து,
உன் குறும்புகளை... more
5 years 6 months ago
தாலாட்டு
கண்ணுறங்கு கண்ணுறங்கு
கண்ணுறங்கு மகனே
காலமது காத்திருக்கு
கண்ணுறங்கு மகனே
வீரத் திருமகனே... more
5 years 7 months ago