Jennyvino - March 26, 2012 - 07:42 ஹாய் தோழிகளே... அந்த இழை நிரம்பிடுச்சு... இங்க வாங்க :) ஆனந்தப்ரியா அது கீரை விதை Permalink kavithasaravanan - March 28, 2012 - 15:33 ஆனந்தப்ரியா அது கீரை விதை பா.. உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே. Log in or register to post comments நன்றி கவிதா and Permalink Vennila Balasub... - March 28, 2012 - 16:12 நன்றி கவிதா and ஆனந்தப்ரியா. இது நான் காலேஜ் படிக்கும் போது வளர்த்துகிட்ட skills. இப்போ use ஆகுது. கம்பெனி interviews அட்டென்ட் பண்றதுக்காக நிறைய books prepare பண்ணுவோம். Puzzles,Logical reasoning அப்படி இப்படின்னு... Vennila Balasubramani, If u start judging ppl, u ll b having no time to love them. Log in or register to post comments வெண்ணிலா Permalink poongkatru - March 28, 2012 - 16:18 வெண்ணிலா சும்மா கலக்குறீங்க .நான் வச்சிட்டிருந்த பதில் 25. நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும். Log in or register to post comments பூங்காற்று, Permalink Vennila Balasub... - March 28, 2012 - 16:24 நன்றி பா. நானும் 25 ல இருந்து தான் ஸ்டார்ட் பண்ணினேன். ஆனா நீங்க வாழைக்குலை நு சொன்னதும் 100 கு போயிட்டேன்.. Vennila Balasubramani, If u start judging ppl, u ll b having no time to love them. Log in or register to post comments அனிதா பதில் என்ன ? Permalink Jennyvino - March 30, 2012 - 13:46 காடெல்லாம் சுத்திவரும் கண்டல பசு கண்ட தண்ணிய குடிக்காத வெண்டல பசு அது என்ன? ஜென்னிவினோ Dare To Paly With Life Log in or register to post comments பதில் தெரிந்தவர்கள் கூறுங்களேன் Permalink Jennyvino - March 30, 2012 - 13:48 1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன? 2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன? 3. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்? 4. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்? ஜென்னிவினோ Dare To Paly With Life Log in or register to post comments விடைகள் Permalink Vennila Balasub... - March 30, 2012 - 14:23 Answers are 1.சைக்கிள், 2. பட்டாசு, 3. எறும்புக் கூட்டம், 4. அஞ்சல் பெட்டி. Correct-a? Vennila Balasubramani, If u start judging ppl, u ll b having no time to love them. Log in or register to post comments ஹாய் ஜென்னி Permalink அனிதாசரவணன் - March 30, 2012 - 14:34 காடெல்லாம் சுத்திவரும் கண்டலபசு கண்ட தண்ணிய குடிக்காத வெண்டல பசு அது என்ன? பதில்: செருப்பு அனிதாசரவணன் Log in or register to post comments விடை சொல்லுங்க Permalink அனிதாசரவணன் - March 30, 2012 - 16:06 தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்? அனிதாசரவணன் Log in or register to post comments ஹாய் அனிதா, Permalink Jennyvino - March 31, 2012 - 07:13 இதுக்கு பதில் எனக்கு தெரயுமே. ஒட்டகம் தானே ? ஜென்னிவினோ Dare To Paly With Life Log in or register to post comments first previous 1 2 3 4 5 6 next last
ஆனந்தப்ரியா அது கீரை விதை
ஆனந்தப்ரியா அது கீரை விதை பா..
உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.
நன்றி கவிதா and
நன்றி கவிதா and ஆனந்தப்ரியா.
இது நான் காலேஜ் படிக்கும் போது வளர்த்துகிட்ட skills.
இப்போ use ஆகுது.
கம்பெனி interviews அட்டென்ட் பண்றதுக்காக நிறைய books prepare பண்ணுவோம்.
Puzzles,Logical reasoning அப்படி இப்படின்னு...
Vennila Balasubramani,
If u start judging ppl, u ll b having no time to love them.
வெண்ணிலா
வெண்ணிலா சும்மா கலக்குறீங்க .நான் வச்சிட்டிருந்த பதில் 25.
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
பூங்காற்று,
நன்றி பா. நானும் 25 ல இருந்து தான் ஸ்டார்ட் பண்ணினேன்.
ஆனா நீங்க வாழைக்குலை நு சொன்னதும் 100 கு போயிட்டேன்..
Vennila Balasubramani,
If u start judging ppl, u ll b having no time to love them.
அனிதா பதில் என்ன ?
காடெல்லாம் சுத்திவரும் கண்டல பசு கண்ட தண்ணிய குடிக்காத வெண்டல பசு அது என்ன?
ஜென்னிவினோ
Dare To Paly With Life
பதில் தெரிந்தவர்கள் கூறுங்களேன்
1. இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
2. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
3. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
4. உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
ஜென்னிவினோ
Dare To Paly With Life
விடைகள்
Answers are
1.சைக்கிள், 2. பட்டாசு, 3. எறும்புக் கூட்டம், 4. அஞ்சல் பெட்டி.
Correct-a?
Vennila Balasubramani,
If u start judging ppl, u ll b having no time to love them.
ஹாய் ஜென்னி
காடெல்லாம் சுத்திவரும் கண்டலபசு கண்ட தண்ணிய குடிக்காத வெண்டல பசு அது என்ன? பதில்: செருப்பு
அனிதாசரவணன்
விடை சொல்லுங்க
தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?
அனிதாசரவணன்
ஹாய் அனிதா,
இதுக்கு பதில் எனக்கு தெரயுமே. ஒட்டகம் தானே ?
ஜென்னிவினோ
Dare To Paly With Life