Jennyvino - March 26, 2012 - 07:42 ஹாய் தோழிகளே... அந்த இழை நிரம்பிடுச்சு... இங்க வாங்க :) வெண்ணிலா, Permalink Jennyvino - March 31, 2012 - 07:15 வாவ் அருமை. எல்லா விடைகளும் சரி. கெட்டிக்கார பிள்ளை நீங்க போங்க ஜென்னிவினோ Dare To Paly With Life Log in or register to post comments விடை என்ன ? Permalink Jennyvino - March 31, 2012 - 07:25 1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன? 2. தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்? 3. காற்று வீசும் அழகான மரம் அது என்ன? ஜென்னிவினோ Dare To Paly With Life Log in or register to post comments pathil sollunga Permalink punithajohnkennady - March 31, 2012 - 10:11 மண்ணூக்குள் கிடப்பவன் மங்களகரமானவன் அவன் யார்? எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை. Log in or register to post comments விடை Permalink jayavincent - March 31, 2012 - 11:36 1. தீக்குச்சி 2. தபால் தலை 3. சாமரம் (தெரியலையே) Log in or register to post comments பதில் Permalink jayavincent - March 31, 2012 - 11:38 மஞ்சள்- சரியா Log in or register to post comments விடுகதை Permalink poongkatru - April 2, 2012 - 09:00 1.ரசம் மணப்பதேன்? இரத்தம் பெருகுவதேன்? 2.நாக்கு இனிப்பதேன்?நாய் ஓடுவதேன்? 3.எருக்கலை பழுப்பதேன்?எருமைக்கன்று சாவதேன்? 4.அவமானம் வருவதெப்படி?அமாவாசை வருவதெப்படி? நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும். Log in or register to post comments விடுகதை விடை Permalink D.VIJAYA - April 2, 2012 - 09:07 1.பெருங்காயத்தால் 2.கற்கண்டால்( கல்லைக் கண்டால்) சரியா? Log in or register to post comments விடுகதை Permalink kavitha1911 - April 2, 2012 - 09:20 1.பெருங்காயத்தால் 2.கல்கண்டு 3.பால் வற்றுவதால் கவிதாசிவகுமார் anbe sivam Log in or register to post comments விஜயா,கவிதா Permalink poongkatru - April 2, 2012 - 09:24 விஜயா, கவிதா விடை சரி 4வதற்கு என்ன விடை ? நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும். Log in or register to post comments first previous 1 2 3 4 5 6
வெண்ணிலா,
வாவ் அருமை. எல்லா விடைகளும் சரி. கெட்டிக்கார பிள்ளை நீங்க போங்க
ஜென்னிவினோ
Dare To Paly With Life
விடை என்ன ?
1. சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?
2. தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?
3. காற்று வீசும் அழகான மரம் அது என்ன?
ஜென்னிவினோ
Dare To Paly With Life
pathil sollunga
மண்ணூக்குள் கிடப்பவன் மங்களகரமானவன் அவன் யார்?
எதிர்பார்ப்பு இல்லாமல் புன்னகை செய்தால்,நம்மை விட அழகானவர் இந்த உலகில் இல்லை.
விடை
1. தீக்குச்சி
2. தபால் தலை
3. சாமரம் (தெரியலையே)
பதில்
மஞ்சள்- சரியா
விடுகதை
1.ரசம் மணப்பதேன்? இரத்தம் பெருகுவதேன்?
2.நாக்கு இனிப்பதேன்?நாய் ஓடுவதேன்?
3.எருக்கலை பழுப்பதேன்?எருமைக்கன்று சாவதேன்?
4.அவமானம் வருவதெப்படி?அமாவாசை வருவதெப்படி?
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
விடுகதை விடை
1.பெருங்காயத்தால்
2.கற்கண்டால்( கல்லைக் கண்டால்) சரியா?
விடுகதை
1.பெருங்காயத்தால்
2.கல்கண்டு
3.பால் வற்றுவதால்
கவிதாசிவகுமார்
anbe sivam
விஜயா,கவிதா
விஜயா, கவிதா விடை சரி 4வதற்கு என்ன விடை ?
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.