lakshmignanamani - October 9, 2012 - 21:37 சிறிய இடத்தில் வளர்க்க வேர் அதிகமாக விடாத மரம் எதுவும் இருந்தால் சொல்லுங்கள் தோழிகளே! மரம்!! Permalink imma - October 10, 2012 - 06:49 என்ன மாதிரி மரம் கேட்கிறீங்க? தேவை என்னவென்று தெரிந்தால் பதில் சொல்லச் சுலபமாக இருக்கும். - இமா க்றிஸ் Log in or register to post comments மரம் வளர்க்க Permalink lakshmignanamani - October 10, 2012 - 18:14 நன்றி இமா.வீட்டு காம்பவுண்டுக்குள் வளர்ப்பதற்கு ஏற்றது போலச் சொல்லுங்கள். இதுவும் கடந்து போகும். Log in or register to post comments வேர் அதிகமில்லா மரம் Permalink தவமணி - October 12, 2012 - 15:25 வேர் அதிகமாக இருந்தால்தானே மரம் உருவாக முடியும்... வேர் குறைவாக இருக்கும் மரம் என்று எதுவுமில்லை... நீங்கள் வீட்டுக்குள் வளர்க்க போன்சாய் முறையை கையாளலாம். அன்புடன் THAVAM Log in or register to post comments மரம் வளர்க்க Permalink lakshmignanamani - October 12, 2012 - 21:26 வீட்டிற்குள் வளர்ப்பதற்கு இல்லை தவமணி சார்.வீட்டிற்கு வெளியில் வளர்க்க.வேர் அதிகம் படர்ந்து சுவரில் சேதம் ஏற்படாமல் இருக்க வேண்டும். இதுவும் கடந்து போகும். Log in or register to post comments மரம் வளர்க்க Permalink தவமணி - October 21, 2012 - 12:11 எந்த மரமாக இருந்தாலும் வேர் என்பது அதிகமாகவே இருக்கும். அப்பொழுதுதானே அந்த மரம் நன்கு வளரும். அன்புடன் THAVAM Log in or register to post comments மரம் வளர்க்க Permalink jayavincent - October 29, 2012 - 11:42 தென்னை மரம் சுவருக்கு சேதம் ஏற்படுத்தாது என நினைக்கிறேன். எதற்கும் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களிடம் விசாரித்து அறிந்துகொண்டு நடுங்கள். Log in or register to post comments
மரம்!!
என்ன மாதிரி மரம் கேட்கிறீங்க? தேவை என்னவென்று தெரிந்தால் பதில் சொல்லச் சுலபமாக இருக்கும்.
- இமா க்றிஸ்
மரம் வளர்க்க
நன்றி இமா.வீட்டு காம்பவுண்டுக்குள் வளர்ப்பதற்கு ஏற்றது போலச் சொல்லுங்கள்.
இதுவும் கடந்து போகும்.
வேர் அதிகமில்லா மரம்
வேர் அதிகமாக இருந்தால்தானே மரம் உருவாக முடியும்... வேர் குறைவாக இருக்கும் மரம் என்று எதுவுமில்லை... நீங்கள் வீட்டுக்குள் வளர்க்க போன்சாய் முறையை கையாளலாம்.
அன்புடன்
THAVAM
மரம் வளர்க்க
வீட்டிற்குள் வளர்ப்பதற்கு இல்லை தவமணி சார்.வீட்டிற்கு வெளியில் வளர்க்க.வேர் அதிகம் படர்ந்து சுவரில் சேதம் ஏற்படாமல் இருக்க வேண்டும்.
இதுவும் கடந்து போகும்.
மரம் வளர்க்க
எந்த மரமாக இருந்தாலும் வேர் என்பது அதிகமாகவே இருக்கும். அப்பொழுதுதானே அந்த மரம் நன்கு வளரும்.
அன்புடன்
THAVAM
மரம் வளர்க்க
தென்னை மரம் சுவருக்கு சேதம் ஏற்படுத்தாது என நினைக்கிறேன். எதற்கும் நன்கு அனுபவம் வாய்ந்தவர்களிடம் விசாரித்து அறிந்துகொண்டு நடுங்கள்.