எனக்கு அதிகமான நெஞ்சு சளி இருக்கு அதனால் இரவு தூக்கம் கூட இல்லாமல் போகுது இதில் இருந்து மீள தயவு செய்து யாராவது எனக்கு உதவுங்களேன்.
எனக்கு அதிகமான நெஞ்சு சளி இருக்கு அதனால் இரவு தூக்கம் கூட இல்லாமல் போகுது இதில் இருந்து மீள தயவு செய்து யாராவது எனக்கு உதவுங்களேன்.
றிஸ்வானா,கிழமைக்கு இரு தடவை சரி சுடுநீர் ஆவி பிடிக்கவும்.சளி கு
busy has no time 4 tears
busy has no time 4 tears
பாஸ்மிலா
பாஸ்மிலா உங்கள் கருத்துக்களை "கருத்து" பெட்டியில் பதியுங்கள்."தலைப்பு" பெட்டியில் சுருக்கமான தலைப்பு எழுதுங்கள்
நன்றி
வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!
நெஞ்சில் சளி
விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும் நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள் மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி இருமல் பறந்தோடி விடும்.
0065-84317481
ரிஸ்வானா
நெஞ்சு சளிக்கு என் அனுபவத்தில் பெஸ்ட் மருந்து இஞ்சி சாறு தான். தினமும் 3 முறை இஞ்சி சாறு + தேன் கலந்து சாப்பிடுங்க சரி ஆகும். 1 வாரத்தில் எப்படிப்பட்ட சளியும் காணாம போகும்.
இஞ்சியை தோல் நீக்கி மத்தால் தட்டி கையால் பிழிங்க. 1/2 தேக்கரண்டி அளவு சாறு எடுங்க. தண்ணி சேர்க்க கூடாது. சூடு பண்ண கூடாது. இந்த சாறுடன் 1/2 தேக்கரண்டி தேன் செஎர்த்து குடிக்க வேண்டும். தேன் சேர்ப்பதால் வயிறு புண்ணாகாது. இஞ்சி காரம் ஒன்னும் பண்ணாம தேன் பார்த்துக்கும். இதை 1 வாரம் பண்ணி பாருங்க ரெகுலரா 3 முறை 1 நாளைக்குன்னு... நெஞ்சு சளி சரியாயிட்டுதுன்னு பதிவு போடுவீங்க. )
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
எனக்கும் இதே பிரச்சனைதான் ஆனால் நான் கர்ப்பமாக உள்ளேன்
இந்த முறையை நானும் பின்பற்றலாமா ஏழுமாதம் கர்ப்பம். நெஞ்சில்
கர் கர் என்று சத்தம் மூச்சுவிட்டால் வருகிறது .
டாக்டரிடம் கேட்டால் மாத்திரை ஒன்றும் வேண்டாம் என்கிறார்..என்ன செய்ய?
செல்வி
கர்ப்பமா இருக்கும் போது வேணாம் செல்வி... சூடு அதிகம். நீங்க மருத்துவர் சொல்றதையே கேளுங்க அது தான் நல்லது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
வனிதா
மிக்க நன்றிவனிதா உடனே பதில் அளித்ததர்க்கு நன்றி.